ரிஹ்லா சரந்தீப் குறிப்புக்கள் 3– அப்துல் மஜீத் நத்வி
இலங்கையின் உணவு வகைகள் வித்தியாசமான சுவைகளின் களஞ்சியமாகும்.. மீன் உணவுகளின் நீண்ட பட்டியல் உள்ளது. மலையாள நிலத்திலிருந்து புட்டும் இடியப்பமும் …
இலங்கையின் உணவு வகைகள் வித்தியாசமான சுவைகளின் களஞ்சியமாகும்.. மீன் உணவுகளின் நீண்ட பட்டியல் உள்ளது. மலையாள நிலத்திலிருந்து புட்டும் இடியப்பமும் …
ஆகஸ்ட் 30 ஆம் தேதிய ஜுமுஆ இலங்கையின் கிழக்கில் உள்ள பழங்கால முஸ்லிம் குடியேற்றமான அக்கரைப்பற்று பெரியபள்ளி வாசலில் இடம்பெற்றது. …
பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை வந்திறங்கினோம். உலகத்தரம் வாய்ந்த இந்த விமான நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்களில் கோழிக்கோடு சாலியத்தைச் …
கவரத்தி தீவின்(இலட்சத்தீவு தலை நகர்) தென்னை விவசாயியான யாசீன் கோயா செவலை, வெள்ளை, செம்பழுப்பு, கறுப்பு என பல வண்ணங்களில் …
இது மனைவி கேட்ட கேள்வி. “வியட்நாம் போறிங்களே அந்த நாட்டில் என்னங்க இருக்கு?” “உங்க வயசுக்கு ஜாலியா மலேசியா, தாய்லாந்து, …
“நான் பள்ளிக்கூடம் போவதற்கில்லை. வீட்டிற்கும் இப்போதைக்கு வரப் போவதில்லை” நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுப்பதற்காக வீடு துறந்து கோழிக்கோட்டிற்கு தப்பிச்சென்ற …
விரிந்து பரந்த அந்த மாளிகையில் ஓர் அறை. அந்த அறையின் நடுவில் ஒரு மேசை. மேசையின் எதிரும் புதிருமாக போடப்பட்டிருந்த …
கசாக்கின் இதிகாசம் – எழுத்து கிராமம் விடுமுறைக்குப் பள்ளியைப் பூட்டுவதற்கு முன்பு ஒரு உல்லாசப் பயணம் செல்லலாம் என்று ரவி …
பாவத்தைத் தொலைக்கும் முயற்சியான ஹஜ் பயணம் நிறைவேற முன்னரேயே அதற்கான விளைவுகள் முதியவர் முஹம்மது மஜ்தின் உள்ளத்திலும் உடலிலும் சுனை நீர் போல சுரந்துகொண்டே இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் குழந்தையாகத் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றார். தன்னுடைய சொல்லிலும், செயலிலும், நோக்கத்திலும் ஒரு ஒத்திசைவைத் தொடர்ந்து பராமரித்துவரும் முதியவரின் வாழ்வு வந்தடையும் இடம் என்ன என்பதை இயக்குநர் படத்தின் கடைசி காட்சிகளில் அற்புதமாக சித்தரித்துள்ளார்.