புத்தகக் கிராமம்
புத்தகங்கள் எண்ணிறந்த உலகங்களைக் கட்டியிழுத்து நம்முள் கொண்டு வருபவைதான். புத்தகங்களை வாங்குவதற்கான மெனக்கெடல் என்பது ஒரு திறன்பேசி திரைத் தடவலில் …
புத்தகங்கள் எண்ணிறந்த உலகங்களைக் கட்டியிழுத்து நம்முள் கொண்டு வருபவைதான். புத்தகங்களை வாங்குவதற்கான மெனக்கெடல் என்பது ஒரு திறன்பேசி திரைத் தடவலில் …
முப்பது வருடங்களுக்கும் மேலாக வடகேரளத்துக்குத் தொடர்வண்டியில் பயணிக்க நேரும்போதெல்லாம் தவறாமல் கேட்டுவரும் ‘மங்களாபுரம்’ எனக் கேரளியர்களால் செல்லமாக அழைக்கப்படும் ‘மங்களூர்’ …
நண்பரும் ஒளிப்படக்கலைஞரும் இலக்கிய ஆர்வலருமான சுபுஹான் பீர் முஹம்மது காக்கா வழமைபோல பரபரப்பான விடுமுறைக்காலத்தில் இருந்தார்.வளைகுடாவில் பணி புரியும் சுபுஹான் …
நான்கு நாட்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டு ரிஹ்லா சமூக ஊடகக் கணக்கில் அறிவித்தோம்.மூச்சில்லை. அரை நாள் ரிஹ்லாக்களுக்கென நேர்ந்து விடப்பட்ட …
ஆங்கிலத்தில் கவிதை எழுதியவர் : எம்.நவ்ஷாத் தமிழாக்கம்: ஆஷிர் முஹம்மத் குரல்:சாளை பஷீர்
காஞ்சங்காட்டிலிருந்து அன்றிரவு கோழிக்கோடு வந்தடைந்தோம். அங்குள்ள இஸ்லாமியக் கல்லூரியொன்றில் இரவு தங்கல். அதன் ஆய்வு மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடலும் நடந்தது. …
காலை உடற்பயிற்சி நேரங்களில் துணைக்கு இருக்கும் வானொலியில் ஒலித்த அந்த நேர்காணலும் அப்பெயருமே இப்பயணச்சரட்டின் தலையாகியது.
ரிஹ்லா சிறுவாணி தங்கலுக்கு அப்பால் ….. ஏற்பாட்டாளர்கள் என்ற முறையில் நானும் உவைஸும் ஒரு நாள் முன்னதாகவே நிகழ்விடமான சத் …